Valli Valli Ena Vanthan Song Lyrics in Tamil

Monday, 3 June 2013
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு தினமும் சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்

சொல்லால் சொல்லாதது
காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது
கைகள் தொட இந்நாள் ஒன்றானது
 வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புத்த்தேன் இன்பத்தேன் கொட்டுமா
இந்தப்பூ சின்னப்பூ கன்னிப்போகும்கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னம்மா
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்

செந்தழ் புல்லாங்குழல் வாண்டியதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் கங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையின்றி வேறு இங்கு யாரும் இல்லையே
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்

Poo Nee Poo Lyrics in Tamil

போ நீ போ
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடம் எல்லாம்
எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட
விதி செய்தாய் அன்பே போ

ஓ ஓ ....

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ


உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே அன்பே
இதுவரை உன்னுடன் வாழ்ந்த
என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணும் விதி இல்லையா

ஓ ஓ...

போ நீ  போ
போ நீ போ
என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ
நான் போகும் ....

ஓ ஓ ...

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே பூ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

Ellam Kadanthu Pokumada Song Lyrics in Tamil

எல்லாம் கடந்து போகும் அடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானி அடா
 எல்லாம் கடந்து போகும் அடா
இந்த உமையை அறிந்தவன் ஞானி அடா
தடைகள் ஆயிரம் வந்தாலும் நடை தளராமல் முன்னே சென்றிடுவோம் செய்யும் தொழிலே தெய்வம் என்போம்
நித்தம் வேர்வை தீர உழைத்திடுவோம்
சோம்பலின்றி வேலையை செய்திடுவோம்
உழைத்திடு தம்பி என்று உரக்கச் சொல்வோம்
தம்பி உரக்கச் சொல்வோம்
உழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும்
மனிதரை மதிக்கும்
குணம் வேண்டும் தோல்வியை எண்ணி அச்சமில்லை என்றால்
வெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம் தம்பி வெற்றி நிச்சயம்
 இரவும் பகலும் இல்லையென்றால் ஒரு நாளிங்கு முடிந்திடுமா
நிலவை கையால் மூடிவிட்டால் அதன் ஒளி தான் குறைந்திடுமா
வாழ்க்கை ஒரு வட்டம் கேள்வி கேட்பதொரு குற்றம் இதை அறிந்துவிட்டால் புவி தாங்காதடா கண் தூங்கதடா தம்பி...
Copyright @ 2014 Tamil Songs Lyrics· All Rights Reserved
Blogger Templates Wallpapers Wifi Password Hacking